அனுபவங்கள்...

ஒவ்வொரு செயலும் ஒரு புதிய அனுபவமே...

Name:
Location: Munich, Bayern, Germany

Tuesday, July 11, 2006

கண்ணீர் அஞ்சலி...


சற்று நேரத்திற்கு முன்பு சில மிருக மனிதர்களால் வைக்கப்பட்ட வெடிகுண்டுகளில் கடவுள் பாதம் அடைந்த நம் சகோதர சகோதரிகளுக்கு கண்ணீர் அஞ்சலி... அவர்தம் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்...

மிருகத்தனமான இத்தகைய செயலைச் செய்தவர்களை கடவுள் கூட மன்னிக்கமாட்டார்....


மனசு...

7 Comments:

Blogger மலைநாடான் said...

நம் சகோதர சகோதரிகளுக்கு கண்ணீர் அஞ்சலி... அவர்தம் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

12:10 PM  
Blogger மா.கலை அரசன் said...

இந்த மிருகங்களின் அழிவுக்கு எடுக்கப்படும் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் மட்டுமே இறந்த ஆத்மாக்களுக்கு ஆறுதலைக் கொடுக்க முடியும்.

12:10 PM  
Blogger Jeyapalan said...

ஆழ்ந்த அனுதாபங்கள்.

12:33 PM  
Blogger மனசு... said...

நிஜம்தான் கலை அரசன், மிருகங்கள் என்று சொல்லிவிட்டீர்கள் பிறகென்ன கருணை அவர்களுக்கு. உயிர்களின் மதிப்பு தெரியாத, உயிர்களை மதிக்கதெரியாத அவர்கள் மனிதர்களே கிடையாது.

மனசு...

1:44 PM  
Blogger துளசி கோபால் said...

என்னங்க இது அநியாயம். இப்படிச் செஞ்சுட்டாங்களே.

கூட்டங்கூட்டமா மக்களைக் கொன்னு குவிக்கறாங்களே.

சொந்தங்களை இழந்து தவிக்கும் குடும்பத்துக்கு என்னன்னு
ஆறுதல் சொல்ல முடியும்?


இதுக்கு ஏங்க மிருகங்களைப் பழிக்கிறிங்க?

நயவஞ்சகமா பிடிக்காதவனை அடுத்து இருந்து அழிக்குதுங்களா அதுங்க?

உலகத்தின் அதிபயங்கர மிருகம் மனுஷந்தாங்க(-:

1:55 PM  
Blogger அனுசுயா said...

இறந்தவர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

9:11 PM  
Blogger Sumithra said...

It's very frusturating to see these things happen over and over again. And I agree with Tulasi, no animal does things nearly as disgusting and cowrdly as this..

11:12 PM  

Post a Comment

<< Home